வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (செவ்வாய்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 07 தமிழ் ​தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த முழுமையான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த … Continue reading வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!